மருதமலை ராஜகோபுரம் கும்பாபிஷேகம் - 18/03/2013

 மருதமலை ராஜகோபுரம் கும்பாபிஷேகம் - 18/03/2013

 சிறப்பு புகைப்படங்கள் 
                                      அலங்கார பந்தலுடன் கூடிய நுழைவாயில்
                                                         எழில் மிகு ராஜகோபுரம்




                                                 நிரம்பி வழிந்த பக்தர் கூட்டம்




மருதமலை ராஜகோபுர கும்பாபிஷேகம் - 18/03/2013 சிறப்பாக நடைபெற்றது. 70000 மேற்பட்ட பக்தர்களின் வருகையால் மலை மக்கள் வெள்ளத்தில் நிரம்பி வழிந்தது.18/3/2013 தொடங்கி 48 நாட்கள் தொடர்ந்து மண்டல பூஜை நடைபெற இருக்கிறது.கோவை மாவட்டம் மட்டும் இல்லாமல் தமிழ்நாட்டின் எல்லா ஊர்களில் இருந்தும் பக்தர் கூட்டம் வருகை தந்தபடி உள்ளனர். 

1 comment

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_15.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Powered by Blogger.