மருதமலை ராஜகோபுரம் கும்பாபிஷேகம் - 18/03/2013
சிறப்பு புகைப்படங்கள்
அலங்கார பந்தலுடன் கூடிய நுழைவாயில்எழில் மிகு ராஜகோபுரம்
நிரம்பி வழிந்த பக்தர் கூட்டம்
மருதமலை ராஜகோபுர கும்பாபிஷேகம் - 18/03/2013 சிறப்பாக நடைபெற்றது. 70000 மேற்பட்ட பக்தர்களின் வருகையால் மலை மக்கள் வெள்ளத்தில் நிரம்பி வழிந்தது.18/3/2013 தொடங்கி 48 நாட்கள் தொடர்ந்து மண்டல பூஜை நடைபெற இருக்கிறது.கோவை மாவட்டம் மட்டும் இல்லாமல் தமிழ்நாட்டின் எல்லா ஊர்களில் இருந்தும் பக்தர் கூட்டம் வருகை தந்தபடி உள்ளனர்.
Leave a Comment