பாபாஜி கோயில், படப்பை
சென்னை தாம்பரத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் வழியில் மலைபட்டு என்னும் சிறு கிராமத்தின் அருகே மலையடிவாரத்தில் அமைந்துள்ளது இக்கோயில்.இயற்கை எழில் சூழ்ந்த மிக அமைதியான மலையடிவாரத்தில் தனியாரால் கட்டப்பட்டது . தியானம் செய்யும் அன்பர்கள் இந்த இடத்தை மிகவும் நேசிப்பார்கள் என்பது உறுதி .பல பிரபலங்கள் வந்து செல்லும் இடமானாலும் அமைதி மாறாமல் இருப்பதும் ,மேலும் மகாவதார் பாபாஜியின் அன்பையும் ,ஆசிர்வாதங்களையும் இங்கு தியானத்தில் உணரமுடிவதும் சிறப்பு .
Leave a Comment