அருள்மிகு கோதண்டபாணி ராமர் திருக்கோயில்,விழுப்புரம் மாவட்டம்
மூலவர் : ராமர்
உற்சவர் : - ராமர், சீதை, லட்சுமணன், அனுமார் , சக்கரத்தாழ்வார் ,கிருஷ்ணன்
அம்மன்/தாயார் : சீதை
தல விருட்சம் : -
தீர்த்தம் : - பம்பைஆறு
ஆகமம்/பூஜை : வைகநாசம்
பழமை : 1000-1500 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : தப்பிய மான் புலியூர்
ஊர் : கப்பியாம் புலியூர்
மாவட்டம் : விழுப்புரம்
மாநிலம் : தமிழ்நாடு
திருவிழா: ஸ்ரீ ராம நவமி,
தல சிறப்பு:
ராமாயணத்தில் தோன்றும் மாரீசன் மான் தப்பித்துக் ஒடிய இடம் ஆதலினால் தப்பிய மான் புலியூர்
சன்னதி
ராமர், சீதை, லட்சுமணன், அனுமார் , சக்கரத்தாழ்வார் ,கிருஷ்ணன்
சிறப்பம்சம்:
துவரகநாதன்கிருஷ்ணன் சங்கு சக்கரம் மாறி இருக்கும்
பிரார்த்தனை
எல்லாம் வீதமான பிரார்த்தனை நிறைவு பெறுகிறது என்பது மக்கள் ஐதிகம்
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு கோதண்டபாணி ராமர் திருக்கோயில், கப்பியாம் புலியூர். விழுப்புரம் மாவட்டம்.(சென்னை சாலை தஞ்சாவூர்)
Leave a Comment