மருதமலை - பங்குனி உத்திர திருவிழா - ஸ்கந்த யாகம்
மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருகோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு 1/4/12 முதல் 5/4/12 வரை சிறப்பான முறையில்
ஸ்கந்த யாகம் மற்றும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது .அனைவரும் பங்குபெற்று இறைஅருள் பெறவும் .
Leave a Comment