மருதமலை திருக்கோயில், கோவை

மருதமலை திருக்கோயில் ,கோவை

ராஜகோபுர திருப்பணி நடைபெறும் மருதமலை திருக்கோயில் சிறப்பு புகைப்படங்கள் 






திருப்பணி நடை பெரும் ராஜகோபுரம் 


அன்னதான மண்டபம் 


ஏழாவது படைவீடு என அழைக்கபடும்  பெரும் பெருமை பெற்றது மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருகோயில் .பாம்பாட்டி சித்தர் ஜீவசமதியாகி எழுந்தருளி - வாழ்ந்து கொண்டிருக்கும் சிறப்பு பெற்ற மருதமலை கோயிலில் இராஜகோபுர திருப்பணி,மடப்பள்ளி கட்டுதல்,சுவாமி திருக்கல்யாண மண்டபம்,வாகன அறைகள்,இளைப்பாறும் மண்டபம் கட்டுதல் போன்ற திருப்பணிகள் நடைபெறுகின்றன . இதற்க்கு நன்கொடையாளர்கள் வரவேற்க்கபடுகின்றனர்.

விபரங்களுக்கு :
துணை ஆணையர் / செயல் அலுவலர் 
அருள்மிகு சுப்பிரமனிய சுவாமி திருக்கோயில்,
கோயமுத்தூர் - 641 046
0422- 2422490, 2423623

No comments

Powered by Blogger.