அருள்மிகு ஆண்டளக்கும் ஐயன் திருக்கோவில்


ஆண்டளக்கும் ஐயன் திருக்கோவில் முகப்புத் தோற்றம்..

மூலவர் : ஆண்டளக்கும் ஐயன்
உற்சவர் : ஸ்ரீரங்கநாதர்
தாயார் : பார்க்கவி
தல விருட்சம் : புன்னை, பாடலி
தீர்த்தம் : சூர்ய, சந்திர தீர்த்தம்
ஊர் : திருக்கண்ண மங்கை
மாவட்டம் : திருவாரூர்
மாநிலம் : தமிழ்நாடு

மங்களாசாஸனம்..

இடரான வாக்கை யிருக்க முயலார்
மடவார் மயக்கின் மயங்கார் -கடவுளர்க்கு
நாதனூ ராதரியார் நானெனதென்னார
மலன் ஆதனூர் எந்தை யடியார்.

-திருமங்கையாழ்வார்.

தலபெருமை:

பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. ஒரு தலத்திற்கு இருக்க வேண்டிய விமானம், ஆரண்யம், மண்டபம், தீர்த்தம், க்ஷேத்ரம், நதி, நகரம் என்ற ஏழு லட்சணங்களும் அமைய பெற்றதால்,"ஸப்த புண்ய க்ஷேத்ரம்',"ஸப்தாம்ருத க்ஷேத்ரம்' என்ற பெயர் பெற்றது.

திருவிழா:

சித்ராபவுர்ணமியை ஒட்டி பத்து நாள் திருவிழா நநடைபெறும்.


திறக்கும் நேரம்:

காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.



படங்கள் மற்றும் தகவல் உதவி - திருமதி. பிரேமா ராமலிங்கம்

No comments

Powered by Blogger.