கந்தகிரி பழனியாண்டர் கோவில்..

நாமக்கலில் இருந்து துறையூர் செல்லும் வழியில் 7 கி.மீ தொலைவில் கூலிப்பட்டி என்ற இடத்தில் சிறிய குன்றில் மேல் இந்தக்கோயில்  அமைந்துள்ளது. தெய்வத்திரு கிருபானந்த அடிகளார் இக்கோயிலுக்கு அடிக்கடி வருகை தருவார்.














படம் மற்றும் தகவல் உதவி - திரு.அருணையடி அவர்கள்.

2 comments

சி.பி.செந்தில்குமார் said...

ஓஹோ... இதுக்கு காரணம் நாமக்கல் சிபியா ? அவரை சொல்லனும் ஹா ஹா நற நற

Unknown said...

Nandri!

Powered by Blogger.