பாபாஜி கோயில், படப்பை


சென்னை தாம்பரத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் வழியில் மலைபட்டு என்னும் சிறு கிராமத்தின் அருகே மலையடிவாரத்தில் அமைந்துள்ளது இக்கோயில்.இயற்கை எழில் சூழ்ந்த மிக அமைதியான மலையடிவாரத்தில் தனியாரால் கட்டப்பட்டது . தியானம் செய்யும் அன்பர்கள் இந்த இடத்தை மிகவும் நேசிப்பார்கள் என்பது உறுதி .பல பிரபலங்கள் வந்து செல்லும் இடமானாலும் அமைதி மாறாமல் இருப்பதும் ,மேலும் மகாவதார் பாபாஜியின் அன்பையும் ,ஆசிர்வாதங்களையும்  இங்கு தியானத்தில் உணரமுடிவதும்  சிறப்பு .

4 comments

மதுரை சரவணன் said...

நல்ல அறிமுகம்... வாழ்த்துக்கள்

ராம்ஜி_யாஹூ said...

பகிர்விற்கு நன்றிகள்

RAVINDRAN said...

நண்றி

RAVINDRAN said...

நன்றி

Powered by Blogger.